சனி, 6 ஜூன், 2009

"போலி"

போக்கிரிகளைவிட ஆயிரம் மடங்கு கீழ்த்தரமானவன் "போலி"...
இங்கே போலிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது நமது கடமை...
உன்னை சுற்றி எது நடந்தாலும், ஏன்? எதற்கு? என காரணம் கேள்,
போலிகளை நீ எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்...
"எல்லாம் செய்வேன் என்பவன் எதையும் செய்யமாட்டான் "
என்ற ஒற்றை வரியை எப்போதும் நினைவில் கொள்...
நீ நிச்சயம் ஈமாறமாட்டாய்...
அப்படியே நீ ஏமாற்றப்பட்டாலும்
உன்னை ஏமாற்றியவனின் போலித்தனத்தை உலகறிய செய்...
அப்போதுதான் மீண்டும் ஒரு போலி உருவாகாது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக