திங்கள், 25 மே, 2009

என்று மாறும் இந்த இழிநிலை....

ஆஸ்திரியாவில் ஒரு குருதுவாரா தாக்கப்பட்டதற்காக
ஒரே நாளில் பஞ்சாப் மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளான் சீக்கியன்...
ஆனால்
தன் இனத்தையே அழிக்கும்போதும்
கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்க்கிறான் தமிழன்...
என்று மாறும் இந்த இழிநிலை....